ஜன-29, குடந்தை அருள்மிகு நாகேஸ்வரசுவாமி மற்றும் வியாழசோமேஸ்வரர் திருக்கோயில்களில் பழமையான மற்றும் சற்று சேதமடைந்த கொடிமரங்களுக்குப் பதிலாக முறையே 3லட்சத்து 60 ஆயிரம் மற்றும் ஒரு லட்சம் மதிப்பீட்டில் புதிய கொடிமரங்கள் உருவாக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டன. அதனையொட்டி மூலவர் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
விரிவான செய்திக்குறிப்புக்கு தினகரன்
விரிவான செய்திக்குறிப்புக்கு தினகரன்