தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்களுள் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 18வது சிவத்தலமான, இத்திருக்கோவிலின் கும்பாபிஷேகம் வருகிற 29.01.2016 அன்று நடைபெற இருக்கிறது. யாகசாலை நிகழ்வுகள் இன்று துவங்கின.
திருக்கோயிலின் வலைத்தளம் – http://garbaratchambigaitemple.org
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக