வியாழன், 28 ஜனவரி, 2016

மகாமகத்திருவிழா- மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு

மகாமகத்திருவிழா சிறப்புறவும், விவசாயிகளின் கோரிக்கைப்படி பாசனத்திற்காகவும் மேட்டூர் அணை இன்று திறக்கப்படுகிறது.
இன்று (28.01.2016) முதல் 25.02.2016 வரை வினாடிக்கு 6000 கன அடி நீர் மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட இருக்கிறது.
விரிவான செய்திகளுக்கு…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக