மகாமகத் திருவிழா காணும் திருக்கோயில்களில் ஒன்றான கும்பகோணம் காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் இந்த ஆண்டு 10 நாட்கள் உற்சவம் நடைபெற இருக்கிறது.
இத்திருக்கோயிலில் இதற்குமுன், 1933 மகாமகத்தின் போது பத்து நாட்கள் உற்சவம் நடைபெற்று, மகாமகக் குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.
போதிய நிதி மற்றும் மண்டகபடிதாரர்கள் கிடைக்கப் பெறாததால் அதன்பின் வந்த மகாமகங்களிலும், மாசி மகங்களிலும் ஏக தின உற்சவம் மட்டுமே நடைபெற்றது.
இந்த மகாமகத்திற்கு கோயில் நிர்வாகமும், உபயதாரர்களும் இணைந்து 10 நாட்கள் உற்சவம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனால் 83 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு மகாமகத்திற்கு 10 நாட்கள் உற்சவம் நடைபெற இருக்கிறது. பிப்ரவரி 13ந் தேதி கொடியேற்றம் நடைபெற உள்ளது.
விரிவான செய்திக்குறிப்பு - தி இந்து தமிழ் நாளிதழ்
இத்திருக்கோயிலில் இதற்குமுன், 1933 மகாமகத்தின் போது பத்து நாட்கள் உற்சவம் நடைபெற்று, மகாமகக் குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.
போதிய நிதி மற்றும் மண்டகபடிதாரர்கள் கிடைக்கப் பெறாததால் அதன்பின் வந்த மகாமகங்களிலும், மாசி மகங்களிலும் ஏக தின உற்சவம் மட்டுமே நடைபெற்றது.
இந்த மகாமகத்திற்கு கோயில் நிர்வாகமும், உபயதாரர்களும் இணைந்து 10 நாட்கள் உற்சவம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனால் 83 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு மகாமகத்திற்கு 10 நாட்கள் உற்சவம் நடைபெற இருக்கிறது. பிப்ரவரி 13ந் தேதி கொடியேற்றம் நடைபெற உள்ளது.
விரிவான செய்திக்குறிப்பு - தி இந்து தமிழ் நாளிதழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக