வியாழன், 18 பிப்ரவரி, 2016

மகாமக விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு 11 குழுக்கள் மூலம் பாதுகாப்பான குடிநீர் வழங்க நடவடிக்கை

பிப் 17- மகாமக விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு 11 குழுக்கள் மூலம் தண்ணீர் பரிசோதிக்கப்பட்டு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குனர்  விஜயராஜ்குமார் தெரிவித்தார். மேலும்,

இந்த குழுக்கள் உதவி நீர் பகுப்பாளர் தலைமையில் அமைக்கப்பட்டு குழுக்களை சேர்ந்தவர்கள் வேன்கள் மூலம் கும்பகோணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 20 கிலோமீட்டர் தூரம் வரை காலை, மாலை இரு வேளைகளிலும் சென்று குடிநீரை பரிசோதனை செய்து பாதுகாப்பான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பார்கள் என கூறினார்.

விரிவான செய்திகளுக்கு - தினத்தந்தி 17-2-2016

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக