பிப் 14 - மகாமகம் பெருவிழாவை ஒட்டி ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் 48 ஆண்டுகளுக்கு பிறகு வருப் 20 ம் தேதி 5 தேர்களின் பஞ்சரத தேரோட்டம் நடைபெற இருக்கிறது.எனவே 5 தேர்களை வடிவமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மங்களாம்பிகை கைங்கர்ய சபாவினர் 5 தேர்களையும் இயக்குவதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர். கோயில் செயல் அலுவலர் கவிதா, தக்கார் ஞானசேகரன் மற்றும் பணியாளர்கள் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
விரிவான செய்திகளுக்கு ; தினமலர் ,தினகரன் - 14.2.2016 (திருச்சி வெளியிடு)
மங்களாம்பிகை கைங்கர்ய சபாவினர் 5 தேர்களையும் இயக்குவதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர். கோயில் செயல் அலுவலர் கவிதா, தக்கார் ஞானசேகரன் மற்றும் பணியாளர்கள் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
விரிவான செய்திகளுக்கு ; தினமலர் ,தினகரன் - 14.2.2016 (திருச்சி வெளியிடு)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக