வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

மகாமகத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் நாளை முதல் கலை நிகழ்ச்சிகள்.

மகாமகத் திருவிழாவை முன்னிட்டு கும்பகோணத்தில் சனிக்கிழமை(பிப்-13) முதல் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.


தமிழ்நாடு அரசுக்கலை, பண்பாட்டுத்துறை, தென்னகப் பண்பாட்டு மையம், மாவட்ட நிர்வாகம் ஆகியவை சார்பில் சனிக்கிழமை முதல் பிப்.22-ம் தேதி வரை தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.


கூடுதல் விவரங்களுக்கு     தினமணி (12-02-2016).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக