மகாமகத் திருவிழாவை
முன்னிட்டு கும்பகோணத்தில் சனிக்கிழமை(பிப்-13) முதல் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
தமிழ்நாடு அரசுக்கலை,
பண்பாட்டுத்துறை, தென்னகப் பண்பாட்டு மையம், மாவட்ட நிர்வாகம் ஆகியவை சார்பில் சனிக்கிழமை
முதல் பிப்.22-ம் தேதி வரை தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
கூடுதல் விவரங்களுக்கு தினமணி (12-02-2016).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக