பிப் 17 - கும்பகோணத்தில் மகாமக விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களின் பயன்பாட்டிற்காக பாரத ஸ்டேட் வங்கி சார்பில் மொபைல் ஏ.டி.எம் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு சேவையை தொடங்கி வைத்தார்.
இதில் வங்கியின் திருச்சி நிர்வாக பிரிவு துணை பொதுமேலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். தஞ்சை மண்டல மேலாளர் அருணாசலம் கணேசன், வங்கியின் கும்பகோணம் கிளையின் முதன்மை மேலாளர் முரளி, பஜார் கிளை முதன்மை மேலாளர் சத்யகணேஷ், எஸ். எம். இ கிளை மேலாளர் வெங்கட்ராமன் மற்றம் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
விரிவான செய்திகளுக்கு - தினத்தந்தி 17-2-2016
இதில் வங்கியின் திருச்சி நிர்வாக பிரிவு துணை பொதுமேலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். தஞ்சை மண்டல மேலாளர் அருணாசலம் கணேசன், வங்கியின் கும்பகோணம் கிளையின் முதன்மை மேலாளர் முரளி, பஜார் கிளை முதன்மை மேலாளர் சத்யகணேஷ், எஸ். எம். இ கிளை மேலாளர் வெங்கட்ராமன் மற்றம் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
விரிவான செய்திகளுக்கு - தினத்தந்தி 17-2-2016
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக