வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

மகாமகப் பெருவிழாவிற்கு தமிழில் வழிகாட்டும் 'மகாமகம்' செயலி! விகடன் சிறப்புக் கட்டுரை

விகடன்  இணைய தள சிறப்புக் கட்டுரை

கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகப் பெருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த பெருவிழா வரும் பிப்ரவரி 13-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு பக்தர்களுக்கு தமிழில் வழிகாட்டுவதற்கென செயலி ஒன்றைத் தயார் செய்துள்ளனர் அரசுப்பள்ளி ஆசிரியர்கள். இச்செயலி மகாமகப் பெருவிழாவுக்கான தமிழக அரசின் அதிகாரபூர்வ செயலி ஆகும்.
 

பண்டைய காலம் முதல் இன்று வரை இந்துக்களின் புனித நீராடல் என்பதானது நதிக்கரைகளில் மட்டுமே காணப்படும் நிகழ்வாகும். கும்பகோணத்தில் மட்டுமே உள்ள புனித நீராடல் வழக்கம் மகாமகக் குளத்தில் நீராடுவதைக் குறிக்கும். மகாமக திருக்குளம் எவ்வாறு உருவானது, ஸ்தல வரலாறு, தொடர்புடைய கோயில்கள், மாசிமகம் நீராடல், திருக்குள அமைப்பு, மகாமகம் 2016 பற்றிய குறிப்புகள் செயலியில் இடம்பெற்றுள்ளது. மேலும் படிக்க ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக