சனி, 6 பிப்ரவரி, 2016

பயணிகளுக்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்- இரயில்வே நிர்வாகம் நடவடிக்கை

மகாமகப் பெருவிழாவிற்கு ஏராளமான பக்தர்கள் இரயில் மூலம் வருகை தர இருப்பதால் பாதுகாப்பு கருதி பி்ப்-13 ந் தேதி முதல் பிப்-22 ந் தேதி வரை பார்சல் புக்கிங் செய்யப்படுவதற்கும், கும்பகோணத்திற்கு பார்சல்கள் அனுப்புவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இரயில்வே அதிகாரிகள் தகவல்.

கும்பகோணம் வரும் இரயில் பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு 5 லட்சம் குடிநீர் பாட்டில்கள் ரயில் நீர் என்ற நிறுவனம் மூலம் விநியோகம் செய்யப்பட உள்ளன. இதற்காக தற்போது 75 ஆயிரம் குடிநீர் பாட்டில்கள் கும்பகோணம் வந்துள்ளன.

விரிவான செய்திக்குறிப்பு - தி இந்து தமிழ் நாளிதழ் (06.02.2016)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக