சனி, 6 பிப்ரவரி, 2016

மகாமக திருக்குளம் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்பு

6 ஏக்கர் கொண்ட மகாமகக் குளத்தில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ. 90 இலட்சத்தில் நடைபெற்ற பணிகள் நிறைவடைந்ததையொட்டி, நேற்று மாலை மாவட்ட நிர்வாகத்திடம் முறைப்படி மகாமகக்குளம் ஒப்படைக்கப்பட்டது. குளத்தின் பணிகள் நிறைவு பெற்றதற்கான சான்றிதழை பொதுப்பணித்துறையினர் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கினர்.

விரிவான செய்திக்குறிப்பு - தி இந்து தமிழ் நாளிதழ், தினத்தந்தி ( 06.02.2016)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக