புதன், 10 பிப்ரவரி, 2016

தயார் நிலையில் ஹெலிபேடுகள்

கும்பகோணம் மகாமகக் குளத்தில் பக்தர்கள் பாதுகாப்பாக நீராட தேவையான விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளை செவ்வாய்கிழமை தஞ்சை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

மகாமக குளத்தில் பக்தர்கள் புனித நீராட வரும் இரண்டு வழிகளிலும், குளத்திலிருந்து வெளியேறும் இரண்டு வழிகளிலும் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

மேலும், குளத்தினுள் இறங்கி பார்வையிட்ட ஆட்சியர், குளத்திற்கு சோதனை அடிப்படையில் விடப்படும் தண்ணீர், எந்த அளவு குளோரினேசன் செய்யப்பட்டுள்ளது என்பதையும் ஆய்வு செய்தார். மேலும் இரு கேன்களில் தண்ணீரை எடுத்துச் சென்று பரிசோதனைக் கூடத்தில் வைத்து ஆய்வு செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மகாமகக் குளம் மட்டுமன்றி பொற்றாமரைக் குளத்தையும் ஆட்சியர் ஆய்வு

விரிவான செய்திக்குறிப்பு -தினமணி நாளிதழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக