செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

எழில் கொஞ்சும் குடந்தை காவிரிப் படித்துறைகள்

கும்பகோணத்தின் எழில் கொஞ்சும் காவிரிப் படித்துறைகள் இவை. ஒவ்வொன்றின் பெயரையும் சொல்ல இயலுகிறதா? என அறிந்தவர்கள் முயலுங்கள். மேலும் புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் விரைவில்...













மகாமக திருவிழா என்ற நீர்மேலாண்மை திருநாள் - தி இந்து தமிழ் நாளிதழில் சிறப்புக் கட்டுரை

பிப்-2,  இன்றைய தி இந்து தமிழ் நாளிதழ் திருச்சி பதிப்பில் கடைசி பக்க கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ள இக்கட்டுரை கும்பகோணத்தின் இலக்கிய தொடர்புகளைப் பற்றிப் பேசுகிறது.

மகாமகத் திருவிழா நீர்மேலாண்மையின் திருநாளாக எவ்விதம் அமைகிறது என்பதைப் பற்றியும், மகாமகம் குறித்த அயல்நாட்டினர் பதிவுகளையும் பற்றிப் பேசுகிறது.

வாய்ப்பிருப்பின் படித்துப் பாருங்கள்.

கட்டுரையாசிரியர் - இல.சொ. சத்தியமூர்த்தி ( sathiyamurthy2000@gmail.com)


நன்றி - தி இந்து தமிழ் நாளிதழ்