வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

3000 இரயில்வே காவல்துறையினர் மகாமகத்தினையொட்டி பயணிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர். இரயில்வே ஐ.ஜி தகவல்

மகாமகப் பெருவிழாவிற்கு ஏராளமான பக்தர்கள் இரயில் மூலம் வருகை தர இருப்பதால் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை இரயில்வே துறை செய்து வருகிறது. 3000 இரயில்வே காவல் துறையினர் இப்பணியில் ஈடுபட உள்ளனர்

விரிவான செய்திகள் வீடியோ இணைப்பில்

நன்றி  - Thanthi TV, Puthiya Thalaimurai


மகாமகத் திருவிழாவிற்கு 2800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - தமிழக நகராட்சிகள் நிர்வாக இயக்குநர் தகவல் - வீடியோ

மகாமகத் திருவிழாவினை முன்னிட்டு 2800 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக நகராட்சிகள் நிர்வாக இயக்குநர் இறுதி கட்ட ஆய்வுக் கூட்டத்தில் தமிழக நகராட்சிகள் நிர்வாக இயக்குநர் தகவல்

வீடியோ - Thanthi TV


மகாமகம் தீர்த்தங்கள் குறித்த கல்வெட்டு - வீடியோ


மகாகமகம் தீர்த்தங்கள் குறித்த கல்வெட்டுச் செய்தியை விளக்குகிறார் ஆராய்ச்சியாளர் குடவாயில் பாலசுப்பிரமணியம்

நன்றி - Thanthi TV

மகாமகப் பணிகள் பற்றி மாவட்ட ஆட்சியர் - வீடியோ




மாசு இல்லா மகாமகம்!வரும் பிப்ரவரி மாதம் 22-ஆம் தேதி நடக்கவிருக்கும் இந்தியாவின் மாபெரும் விழா மகாமகம். கும்பகோணத்தில் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த விழாவிற்கு பல லட்சம் மக்கள் வருகை தர இருக்கிறார்கள். அதற்கான முன்னேற்பாடுகளைப் பற்றி தஞ்சை மாவட்ட ஆட்சியர் பேசுகிறார்! (வீடியோ)
Posted by Sakthi Vikatan on Friday, January 29, 2016

நன்றி- சக்தி விகடன்