மகாமகப் பெருவிழாவிற்கு ஏராளமான பக்தர்கள் இரயில் மூலம் வருகை தர இருப்பதால் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை இரயில்வே துறை செய்து வருகிறது. 3000 இரயில்வே காவல் துறையினர் இப்பணியில் ஈடுபட உள்ளனர்
விரிவான செய்திகள் வீடியோ இணைப்பில்
நன்றி - Thanthi TV, Puthiya Thalaimurai
விரிவான செய்திகள் வீடியோ இணைப்பில்
நன்றி - Thanthi TV, Puthiya Thalaimurai